கொரோனா ஜனாஸாகளை எடுத்து சென்ற வேன் விபத்தில் உயிரிழந்த பொலிஸ் அத்தியட்சகரின் குடும்பத்திற்கு நன்கொடை வழங்கிய முஸ்லிம் பிரமுகர்கள்

Date:

கொரோனா ஜனாஸாகளை எடுத்து சென்ற வேன் விபத்தில் உயிரிழந்த பொலிஸ் அத்தியட்சகர் “பெனடிக்ட்” அவர்களின் வீட்டிற்கு சென்ற ஹட்டன் முஸ்லிம் பிரமுகர்கள்  3 இலட்சம் ரூபா நன்கொடைவழங்கியுள்ளனர்.

மேலும் அவரது பிள்ளைக்கு கண்டி பள்ளிகள் சம்மேளணத்தினால் புலமைபரிசில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

எரிபொருள் QR கட்டமைப்பின் செயல்திறன் மேம்பாடு

எரிபொருள் விநியோகத்திற்கான QR குறியீடு செயன்முறையை மேம்படுத்தி அதன் செயல்திறனை மேம்படுத்துவது...

ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களைப் படம்பிடிப்பது தொடர்பில் சவூதிக்கான இலங்கை தூதரகம் விடுத்துள்ள அறிவுறுத்தல்!

சவூதி அரேபியாவில் உள்ள இலங்கைத் தூதரகம் அங்கு வசிக்கும் இலங்கை பிரஜைகளுக்கு...

மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் கைது

மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்க கைதுசெய்யப்பட்டுள்ளார். குற்றப்...

நாட்டில் தற்போது நிலவும் வெப்பமான காலநிலை மே மாதம் வரை நீடிக்கும்

நாட்டில் தற்போது நிலவும் வெப்பமான காலநிலை மே மாதம் வரை நீடிக்கும்...