தலைவருக்கும் கட்சிக்கும் பெருமை சேர்த்துள்ள பிரதேச சபை உறுப்பினர்

Date:

யேசுதாசன் பிாிசித்தா இவர் மாந்தை மேற்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் பிரதேச சபை உறுப்பினர்.

அண்மையில் WCA அனுசரணையில் நடைபெற்ற முதலாவது ஒப்படை போட்டியில் 90க்கும் மேற்பட்ட புள்ளிகள் எடுத்து முதல் இடத்தை பிடித்துள்ளார்.

இந்தப் போட்டியில் 75 உறுப்பினர்கள் கலந்து கொண்டதுடன் அதில் 25 உறுப்பினர்கள் மாத்திரமே தமிழ் உறுப்பினர்கள் என்பது குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.

இதில் முக்கிய அம்சம் என்னவென்றால் இதில் கலந்து கொண்டவர்கள் பெரும் கட்சிகளில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டவர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள் நகரசபை உறுப்பினர்கள் முன்னாள் மாகாணசபை உறுப்பினர்கள் என்று மொத்தமாக சொன்னால் அரசியலில் ஈடுபடும் பெண்கள் பெரும் அரசியலில் உச்சநிலையில்
உள்ளவர்களுடன் போட்டியிட்டு தான் முதல் இடத்தை பிடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்க ஒரு விடயமாகும்.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...