துமிந்த சில்வாவிற்கும் விடுதலையா?

Date:

2016 ஆம் ஆண்டு முதல் சிறையிடப்பட்டுள்ள முன்னாள் பாராளுன்ற உறுப்பினர் துமிந்த சில்வா இன்று விடுதலை செய்யப்படவுள்ள கைதிகள் பட்டியலில் உள்ளதாக த மேர்னிங் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

துமிந்த சில்வாவின் விடுதலைக்கான சட்ட ஏற்பாடுகள் இடம்பெறுவதாக அப்பத்திரிகை தெரிவித்துள்ளது.

எனினும், விடுதலை செய்யப்படும் கைதிகள் பட்டியலில் துமிந்த சில்வாவின் பெயர் இடம்பெறவில்லை என்று சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னாள் பாராளுன்ற உறுப்பினர் பாரத லக்ஷமன் பிரேமசந்திர கொலையின் குற்றவாளியான துமிந்த சில்வா 2016 ஆம் ஆண்டு கொழும்பு உயர் நீதிமன்றினால் தண்டனைக்குட்படுத்தப்பட்டார்.

 

Popular

More like this
Related

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...

கம்பளை டவுன் ஜும்ஆ மஸ்ஜித்துக்கு ஹஜ் பயண முகவர் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு...

கோமரங்கல்ல வித்தியாலயத்தில் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்ட உலக அரபு மொழி தினம்.

டிசம்பர் 18ஆம் திகதி, கலென்பிந்துனுவெவ பகுதியில் அமைந்துள்ள கோமரங்கல்ல மகா வித்தியாலயத்தில்...

GovPay டிஜிட்டல் கொடுப்பனவுகள் ரூ. 2 பில்லியனைத் தாண்டியது

இலங்கையின் டிஜிட்டல் மாற்றத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கும் வகையில், அரசாங்கத்தின்...