நுகர்வோர் அதிகார சபைச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள நடவடிக்கை!

Date:

நுகர்வோர் அதிகார சபைச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாக சந்தைப்படுத்தல் கூட்டுறவு சேவைகள் சந்தை அபிவிருத்தி மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.

 

தற்போது அறவிடப்படும் தண்ட பணத்தை 300 சதவீதத்தால் அதிகரிப்பது இதன் இலக்காகும்.

 

இது தொடர்பான சட்டமூலம் எதிர்வரும் இரண்டு வாரங்களில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என்றும் இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன கூறினார்.

 

நுகர்வோர் அதிகார சபை சட்டங்கள் கீழான கட்டளைகளுக்கு அமைவாக வர்த்தகர்கள் மற்றும் உற்பத்தியாளர்களிடமிருந்து தற்போது குறைந்த தொகையே தண்டப்பணமாக அறவிடப்படுவதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன மேலும் தெரிவித்தார்.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...