மல்வானையில் எழுமாறாக  மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் சோதனையில் 27 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

Date:

மல்வானையில் எழுமாறாக  பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட போது கொரோனா வைரஸ் தொற்றுடன் 27  பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது .

20 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் சோதனைகள் மூலம் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது, மேலும் அவர்களுடன் நெருக்கமாக இருந்த 83 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், தனிமைப்படுத்தப்பட்ட பகுதியான பியகம மற்றும் சியம்பலப்பே கிராம நிலதாரி பிரிவுகளில் பி.சி.ஆர் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன, மேலும் அறிக்கைகளைப் பெற்ற பின்னர் அதற்கான நடவடிக்கைகள்  எடுக்கப்படும் என்று கூறுகிறது.

Popular

More like this
Related

ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி அனுரகுமார!

நாடு முழுவதும் அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு...

நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான வானிலை

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல்...

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...

கம்பளை டவுன் ஜும்ஆ மஸ்ஜித்துக்கு ஹஜ் பயண முகவர் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு...