மெல்போர்ன் நகரம்  நாளை மீண்டும் திறக்கப்படவுள்ளது!

Date:

ஆஸ்திரேலியாவின் இரண்டாவது பெரிய நகரமான மெல்போர்ன், கோவிட் அச்சுறுத்தல் காரணமாக மூடப்பட்டு, நாளை(10) மீண்டும்  திறக்கப்பட உள்ளது.

இருப்பினும், பல்வேறு பயண கட்டுப்பாடுகளுக்கு உட்பட,அதிகாரிகள் மெல்போர்னை நாளை நள்ளிரவு 12 முதல் மீண்டும் திறக்க முடிவு செய்துள்ளனர்.

சுமார் 5 மில்லியன் மக்களை பாதித்த கோவிட் -19 வைரஸ் பரவும் அபாயத்தால் மெல்போர்ன் நகரம் கடந்த மாதம் 27 ஆம் திகதி முதல் மூடப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவில் இதுவரை 30,200 கோவிட் -19 நோய்த்தொற்றுகள் மற்றும் 910 இறப்புகள் பதிவாகி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...

கம்பளை டவுன் ஜும்ஆ மஸ்ஜித்துக்கு ஹஜ் பயண முகவர் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு...

கோமரங்கல்ல வித்தியாலயத்தில் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்ட உலக அரபு மொழி தினம்.

டிசம்பர் 18ஆம் திகதி, கலென்பிந்துனுவெவ பகுதியில் அமைந்துள்ள கோமரங்கல்ல மகா வித்தியாலயத்தில்...

GovPay டிஜிட்டல் கொடுப்பனவுகள் ரூ. 2 பில்லியனைத் தாண்டியது

இலங்கையின் டிஜிட்டல் மாற்றத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கும் வகையில், அரசாங்கத்தின்...