அனைத்து இலஞ்ச ஊழல் வழக்குகளில் இருந்து முன்னாள் பிரதி அமைச்சர் விடுதலை

Date:

இலஞ்ச ஊழல் திணைக்களத்தினால் தாக்கல் செய்யப்பட்ட அனைத்து வழக்குகளில் இருந்தும் முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தன, விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெற்ற இந்த வழக்கு விசாரணைகள் போதே, அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

மேலும், இலங்கை லொத்தர் சபையின் தலைவராக 2017ம் ஆண்டு பதவி வகித்த காலப் பகுதியில், வாடகை அடிப்படையில் வாகனங்களை பெற்றுக்கொண்டமையினால், அரசாங்கத்திற்கு நட்டத்தை ஏற்படுத்தினார் என்ற குற்றச்சாட்டின் கீழ், லஞ்ச ஊழல் ஆணைக்குழு, முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தனவிற்கு எதிராக வழக்கு தொடர்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது

Popular

More like this
Related

பேரிடரால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு ரியாதிலுள்ள SLISR மாணவர்களினால் மனிதாபிமான உதவி.

 ‘டிட்வா’ இயற்கைப் பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுமுகமாக சவூதி அரேபியாவின் ரியாதிலுள்ள...

பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள்!

கிறிஸ்துமஸ் பண்டிகை காலத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேம்படுத்தப்பட்டுள்ளதாக...

மாலைதீவில் தமது பணியை ஆரம்பித்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவையானது மாலைத்தீவின் மாலேவில் உள்ள வேலானா...

பாராளுமன்ற அலுவல்கள் குழுவிற்கு நீண்ட விடுமுறை

சபாநாயகரின் அனுமதியுடன்பாராளுமன்ற ஊழியர்களுக்கு டிசம்பர் 22 மற்றும் 23 ஆம் திகதிகளில்...