இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப் பயணம் வந்த 2 இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு கொவிட் தொற்று உறுதி

Date:

இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த மேலும் இரண்டு இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு கொவிட் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. யஸ்வெந்தர்  சஹல் மற்றும் கிருஸ்ணப்பா கெளத்தம் ஆகியோருக்கே கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப் பயணம் மேற்கொண்ட க்ருணல் பாண்ட்யாவிற்கு அண்மையில் கொவிட் தொற்று உறுதியாகியது. இதையடுத்து, அவருடன் நெருங்கி பழகிய 8 வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில், அவர்களில் இருவருக்கு தற்போது கொவிட் உறுதி செய்யப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

பேரிடரால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு ரியாதிலுள்ள SLISR மாணவர்களினால் மனிதாபிமான உதவி.

 ‘டிட்வா’ இயற்கைப் பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுமுகமாக சவூதி அரேபியாவின் ரியாதிலுள்ள...

பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள்!

கிறிஸ்துமஸ் பண்டிகை காலத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேம்படுத்தப்பட்டுள்ளதாக...

மாலைதீவில் தமது பணியை ஆரம்பித்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவையானது மாலைத்தீவின் மாலேவில் உள்ள வேலானா...

பாராளுமன்ற அலுவல்கள் குழுவிற்கு நீண்ட விடுமுறை

சபாநாயகரின் அனுமதியுடன்பாராளுமன்ற ஊழியர்களுக்கு டிசம்பர் 22 மற்றும் 23 ஆம் திகதிகளில்...