காட்டு யானைத் தாக்கி இருவர் பலி!

Date:

கஹடகஸ்திஹிலிய கொக்மடுவ பகுதியில் காட்டுயானையின் தாக்குதலுக்குள்ளான இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.சம்பவத்தில் 57 மற்றும் 65 வயதுடைய இருவரே உயிரிழந்துள்ளனர்.

 

இன்று முற்பகல் குறித்த கிராமத்தின் வயல் பகுதிக்குள் காட்டுயானை உட்புகுந்துள்ளது.

 

இதனையடுத்து பிரதேசவாசிகளுடன் இணைந்து காட்டு யானையை விரட்டுவதற்கு முயற்சித்த போதே, இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

மாலைதீவில் தமது பணியை ஆரம்பித்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவையானது மாலைத்தீவின் மாலேவில் உள்ள வேலானா...

பாராளுமன்ற அலுவல்கள் குழுவிற்கு நீண்ட விடுமுறை

சபாநாயகரின் அனுமதியுடன்பாராளுமன்ற ஊழியர்களுக்கு டிசம்பர் 22 மற்றும் 23 ஆம் திகதிகளில்...

Operation Hawkeye Strike: சிரியாவில் உள்ள ISIS இலக்குகள் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல்.

சிரியாவில், ஐஎஸ்ஐஎஸ் இலக்குகளைக் குறிவைத்து அமெரிக்கா வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. சிரியாவின், மத்திய...

இலங்கையின் டிஜிட்டல் மயமாக்கலுக்கு உலக வங்கி நிதியுதவி

இலங்கையின் டிஜிட்டல் மயமாக்கலுக்கு ஆதரவளிக்கும் வகையில் 50 மில்லியன் டொலர் திட்டத்திற்கு...