தடுப்பூசி செலுத்ததாவர்களிடம் பேருந்து கட்டணத்தை இரட்டிப்பாக அறவிட தீர்மானம்!

Date:

தடுப்பூசியின் முதல் டோஸை கூட பெறாத பேருந்து பயணிகளிடம் சாதாரண பேருந்து கட்டணத்தை விட இரண்டு மடங்கு கட்டணம் அறவிடவுள்ளதாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

 

நாளை முதல் மாகாணங்களுக்கு இடையிலான பேருந்து போக்குவரத்து ஆரம்பிக்கவுள்ளமை தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

 

பேருந்தில் பயணிக்கும் சந்தர்ப்பத்தில் கொவிட் தடுப்பூசி செலுத்திக் கொண்டமையை உறுதி செய்யும் அட்டையின் பிரதியை பயணிகள் கையில் வைத்துக் கொள்ளுமாறும் அவர் தெரிவித்துள்ளார்.

 

Popular

More like this
Related

நாட்டிற்கு அழைத்து வரப்படவுள்ள இஷாரா உட்பட 5 இலங்கையர்கள்

சஞ்சீவ குமார சமரரத்ன எனப்படும் 'கணேமுல்ல சஞ்சீவ' கொலை வழக்கில் முக்கிய...

‘மாற்றத்திற்கு ஏற்ப அடுத்த தலைமுறையை மாற்றுங்கள்’: புதிய கல்வி சீர்திருத்தங்கள் தொடர்பிலான முக்கிய கருத்தரங்கு!

''மாற்றத்திற்கு ஏற்ப அடுத்த தலைமுறையை மாற்றுங்கள்'' என்ற தலைப்பிலான கருத்தரங்கு எதிர்வரும்...

வளிமண்டலத்தில் மாற்றம்; நாடு முழுவதும் மழை

இன்றையதினம் (15) நாட்டின் அயன இடை ஒருங்கல் வலயம் (Intertropical Convergence...

தரம் 6 இற்கு மாணவர்களை அனுமதிப்பது தொடர்பான புதிய சுற்றுநிருபம் வெளியீடு!

5ம் தரப் புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் மாணவர்களைத் தரம்...