கொவிட்-19 பரவல் கட்டுப்பாட்டு தேசிய செயற்பாட்டு மையத்தின் நாளாந்த அறிக்கையின் படி, மன்னார் மாவட்டத்தில் 248 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் 156 பேருக்கும், கம்பஹாவில் 210 பேருக்கும், களுத்துறையில் 145 பேருக்கும். கண்டியில் 51 பேருக்கும், குருநாகலையில் 40 பேருக்கும், காலியில் 146 பேருக்கும், யாழ்ப்பாணத்தில் 53 பேருக்கும் தொற்றுறுதியாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.