பிரேஸிலை வீழ்த்தி கோப்பா அமெரிக்கா கிண்ணத்தை வென்றது ஆர்ஜென்டீனா!

Date:

47வது கோபா கிண்ண கால்பந்தாட்ட இறுதி போட்டியில் பிரேசிலை வீழ்த்தி லயனல் மெசீ தலைமையிலான ஆர்ஜென்டினா அணி வெற்றி பெற்றுள்ளது.பார்வையாளர்கள் இன்றி பிரேசிலில் இந்த போட்டி இடம்பெற்றது.

போட்டியில் முதல் பாதியின் 22 வது நிமிடத்தில், ஆர்ஜென்டினாவின் ஏஞ்சல் டி மரியா ஒரு கோல் அடித்து தனது அணிக்கு புள்ளி ஒன்றை பெற்று கொடுத்தார்.

இதனால் முதல் பாதியில் ஆர்ஜென்டினா 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.இரண்டாவது பாதியில் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை.

இதன்மூலம் 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற ஆர்ஜென்டினா அணி கிண்ணத்தை சுவீகரித்து கொண்டது.

Popular

More like this
Related

வாடகை மற்றும் குத்தகை வீட்டு உரிமையாளர்களுக்கு பொலிஸாரின் முக்கிய அறிவித்தல்!

வீடுகள் மற்றும் கட்டிடங்களை வாடகை அல்லது குத்தகைக்கு எடுத்து, அவற்றைப் பயன்படுத்தி...

LPL தொடருக்கான வெளிநாட்டு வீரர்களின் பதிவு நாளை ஆரம்பம்!

லங்கா பிரீமியர் லீக் (LPL) தொடருக்கான வெளிநாட்டு வீரர்களின் பதிவு நாளை...

ஈரானுடனான அமைதி பேச்சுவார்த்தைகள் குறித்து அமெரிக்க ஜனாதிபதி டெனால்ட் ட்ரம்ப் நம்பிக்கை.

ஈரானுடனான அண்மைய சுற்று அமைதிப் பேச்சுவார்த்தைகள் குறித்து அமெரிக்க ஜனாதிபதி டெனால்ட்...

இன்று இலங்கை வரும் வியட்நாம் ஜனாதிபதி

வியட்நாம் ஜனாதிபதி To Lam இன்றைய தினம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்....