ஹரீன் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் | விசாரணைகள் ஆரம்பம் 

Date:

இலங்கையில் அரங்கேறிய உயிர்த்தஞாயிறு தாக்குதல் தொடர்பில் தெரிவித்த கருத்துக்கள் குறித்து ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீன்பெர்ணாண்டோவிடம் சிஐடியினர் இன்று விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
மேலும், புலனாய்வு பிரிவை சேர்ந்த ஒருவருக்கும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கும் தொடர்பிருப்பதாக சிஐடியின் முன்னாள் இயக்குநர் ஷானிஅபயசேகர தெரிவித்திருந்தார் என ஹரின்பெர்ணாண்டோ தெரிவித்திருந்தமை தொடர்பிலேயே சிஐடியினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
நாடாளுமன்றத்தில் அவர் இதனை தெரிவித்திருந்தார்.
புலனாய்வு பிரிவை சேர்ந்த அந்த நபரை சிஐடியினர் கைதுசெய்து விசாரணை செய்தனர்,எனினும் இராணுவபுலனாய்வு பிரிவினர் அவரை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தனர் என ஹரீன்பெர்ணான்டோ நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
இது தொடர்பிலேயே சிஐடியினர் இன்று விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Popular

More like this
Related

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில் 2000 முறைப்பாடுகள்

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில்...

நாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ மற்றும் மேல்  மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி மற்றும்...

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...

தொடர்ந்தும் தலைமறைவானால் ராஜிதவின் சொத்துக்கள் பறிமுதலாகும்: இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுஆணைக்குழு

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தொடர்ந்தும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானால் அவரது...