இந்த வருட ஹஜ் வணக்கத்தை மேற்கொள்ள சிறப்பு வேலைத்திட்டம்

Date:

இந்த வருட ஹஜ் வணக்கத்தை செயல்பாட்டுத்த செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence ) தொழில்நுட்பத்தின் உதவியுடன இயங்கக் கூடிய ரோபோக்கள் மற்றும் அதிநவீன வாகனங்கள் மூலம் ஹாஜிக்களுக்கு ஜம்ஜம் தண்ணீர் வினியோகம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அந் நாட்டு ஊடகம் தெரிவித்துள்ளது.

மேலும், வயோதிகர் மற்றும் சிறப்பு  தேவையுடையவர்கள் மின்சார வாகனங்கள் உட்பட 800க்கும் மேற்பட்ட வாகனங்களை  APP மூலம் முன்பதிவு செய்து பயன்படுத்தும் வசதி மற்றும் சிறிய தொழுகை அறைகள் மற்றும் சிறப்பு கழிவறை பயன்படுத்தும் வசதி

5000த்திற்கும் மேற்பட்ட பணியாட்கள் மூலம் தினமும் 10 முறை பள்ளி வளாகம் சுத்தம் செய்ய ஏற்பாடு, ரோபோ தொழில்நுட்பம் மூலம் கிருமி ஒழிப்பு மற்றும் அனைத்து நுழைவாயில்களிலும் சானிடைசர் நிறுவ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஹாஜிகளுக்கு இலவச குடை மற்றும்  கிருமிநாசினிகள் வழங்க திட்டம், வெள்ளிக்கிழமை குத்பா மற்றும் அரபா நாள் நிகழ்ச்சிகளை 10 மொழிகளில் மொழிபெயர்த்து 100 மில்லியனுக்கும் மேற்பட்டவர்கள் கேட்க ஏற்பாடு மற்றும் அரபா நாள் நிகழ்வுகளை தொலைக்காட்சியில் நேரலை ஏற்பாடு செய்ய தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Popular

More like this
Related

நிரந்தர சமாதானத்திற்கு மாவட்ட சர்வமத அமைப்புக்களின் பங்களிப்பு குறித்து விளக்கிய மாகாண மட்ட கலந்துரையாடல்!

இலங்கை தேசிய சமாதான பேரவை ஏற்பாடு செய்த நல்லிணக்கம் மற்றும் சமூக...

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...