இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப் பயணம் வந்த 2 இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு கொவிட் தொற்று உறுதி

Date:

இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த மேலும் இரண்டு இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு கொவிட் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. யஸ்வெந்தர்  சஹல் மற்றும் கிருஸ்ணப்பா கெளத்தம் ஆகியோருக்கே கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப் பயணம் மேற்கொண்ட க்ருணல் பாண்ட்யாவிற்கு அண்மையில் கொவிட் தொற்று உறுதியாகியது. இதையடுத்து, அவருடன் நெருங்கி பழகிய 8 வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில், அவர்களில் இருவருக்கு தற்போது கொவிட் உறுதி செய்யப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...