காட்டு யானைத் தாக்கி இருவர் பலி!

Date:

கஹடகஸ்திஹிலிய கொக்மடுவ பகுதியில் காட்டுயானையின் தாக்குதலுக்குள்ளான இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.சம்பவத்தில் 57 மற்றும் 65 வயதுடைய இருவரே உயிரிழந்துள்ளனர்.

 

இன்று முற்பகல் குறித்த கிராமத்தின் வயல் பகுதிக்குள் காட்டுயானை உட்புகுந்துள்ளது.

 

இதனையடுத்து பிரதேசவாசிகளுடன் இணைந்து காட்டு யானையை விரட்டுவதற்கு முயற்சித்த போதே, இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...