தென்னிந்திய பெருங்கடலில் 5.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் – இலங்கை மற்றும் மாலைத்தீவுக்கு சுனாமி அச்சுறுத்தல் இல்லை!

Date:

தென்னிந்திய பெருங்கடலில் 5.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் காரணமாக தற்போது இலங்கைக்கு சுனாமி அச்சுறுத்தல் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் கடலோரப் பகுதிகள் பாதுகாப்பான பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது, சற்று நேரத்திற்கு முன்பு லங்கா எக்ஸ்பிரஸ் செய்தி இதனை உறுதிப்படுத்தியது.

 

கொழும்பின் தெற்கில் 5.2 என்ற நிலநடுக்கம் ஏற்பட்டது எனினும் மாலைத்தீவுக்கு இதனால் எந்த அச்சுறுத்தலும் இல்லை என்று மாலைத்தீவு வானிலை ஆய்வு மையம் கூறுயுள்ளது.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...