தென்னிந்திய பெருங்கடலில் 5.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் – இலங்கை மற்றும் மாலைத்தீவுக்கு சுனாமி அச்சுறுத்தல் இல்லை!

Date:

தென்னிந்திய பெருங்கடலில் 5.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் காரணமாக தற்போது இலங்கைக்கு சுனாமி அச்சுறுத்தல் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் கடலோரப் பகுதிகள் பாதுகாப்பான பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது, சற்று நேரத்திற்கு முன்பு லங்கா எக்ஸ்பிரஸ் செய்தி இதனை உறுதிப்படுத்தியது.

 

கொழும்பின் தெற்கில் 5.2 என்ற நிலநடுக்கம் ஏற்பட்டது எனினும் மாலைத்தீவுக்கு இதனால் எந்த அச்சுறுத்தலும் இல்லை என்று மாலைத்தீவு வானிலை ஆய்வு மையம் கூறுயுள்ளது.

Popular

More like this
Related

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் கடமைகளை பொறுபேற்றார்.

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் சுல்தான் ...

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த மனு அடுத்த மாதம் ஒத்திவைப்பு

இலஞ்ச ஆணைக்குழுவினால் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தன்னை கைது செய்யப்படுவதற்கு முன்...

காசா நகரை கைப்பற்ற இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்!

காசாவின் நகரப் பகுதியை முழுமையாகக் கைப்பற்றும் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டத்திற்கு இஸ்ரேலிய...