இன்று முதல் உடன் அமுலுக்கு வரும் வகையில் மேலும் சில பிரதேசங்கள் தனிமைப்படுத்தலுக்கு

Date:

இன்று முதல் உடன் அமுலுக்கு வரும் வகையில் மேலும் சில பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்படுவதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதற்கமைய இன்று காலை முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்கள்

கம்பஹா மாவட்டம்- பியகம பொலிஸ் பிரிவின், யடிஹேன கிராம உத்தியோகத்தர் பிரிவு ,பொல்ஹேன வீதி ,லேக்வ்ச் வீதி முதலீட்டு வலைய பாரோ வெவ வீதிக்கு திரும்பும் பகுதி

மீகஹவத்த பொலிஸ் பிரிவின் சியம்பலாபெவத்த கிராம உத்தியோகத்தர் பிரிவு, தேவால வீதி
ஆரியதாச விதானகே மாவத்தை, ஆரியதாச விதானகே மாவத்தை நிறைவுறும் பகுதி, சியம்பாபெவத்த கந்துகொட வீதி

மாத்தளை மாவட்டம்- மஹவெல பொலிஸ் பிரிவின், தெமதஓய E417/A

Popular

More like this
Related

புனித ஹஜ் பயணம் ஆரம்பம்: சவூதி அரேபியாவிற்கு வருகை தந்துள்ள இந்திய உள்ளிட்ட நாடுகளின் முதல் குழுவினர்!

இஸ்லாமியர்களின் மிக முக்கிய வருடாந்த புனிதப் பயணமான ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக...

இலங்கையின் ஏற்றுமதி வருமானம் 1.59% அதிகரிப்பு

2026 ஆம் ஆண்டின் மார்ச் மாதத்தில் ஏற்றுமதி வருமானத்தில் சரிவு காணப்பட்ட...

சுதந்திரமும் நீதியும் பொதுவானவை: மண்டேலா அறக்கட்டளையில் திரையிடப்பட்ட ‘பாலஸ்தீனம் 36’ திரைப்படம்.

தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள நெல்சன் மண்டேலா அறக்கட்டளையின் மண்டபம் நேற்று (22)...