நாளை கொழும்பின் சில பகுதிகளில் நீர்வெட்டு

Date:

நாளை சனிக்கிழமை (10) கொழும்பின் சில பகுதிகளில்  21 மணித்தியாளங்களுக்கு நீர்விநியோகம் இடைநிறுத்தப்படவுள்ளது.

சனிக்கிழமை (10) காலை 9 மணி முதல் ஞாயிற்றுக் கிழமை 6 மணி வரையில் கொழும்பு 01, 02, 03, 07, 08, 09, 10 மற்றும் 11 ஆகிய பகுதிகளில் நீர் விநியோகம் தடைப்படும்.

இதேவேளை,கொழும்பு 04 மற்றும் 12 ஆகிய பகுதிகளில் இக் காலப்பகுதியில் குறைந்த அழுத்தத்தத்துடனான நீர் விநியோகம் இடம்பெறும்.

Popular

More like this
Related

நாட்டில் ஒவ்வொரு நாளும் சுமார் 8 தற்கொலை சம்பவங்கள் பதிவாகின்றன!

நாட்டில் ஒவ்வொரு நாளும் சுமார் 8 தற்கொலை சம்பவங்கள் பதிவாவதாக தேசிய...

நாட்டின் சில பிரதேசங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம்!

இன்றையதினம் (07) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி,...

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...