பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் விடுத்துள்ள வேண்டுகோள்!

Date:

நாடு இயல்பு நிலைக்கு திரும்பினாலும் சுகாதார நடைமுறைகளை முறையாக பின்பற்ற மக்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விஷேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

 

அத்துடன் கடந்த ஒன்றரை மாதத்தில் நேற்றைய தினமே நாளாந்த தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகமாக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எதிர்காலத்தில், நாடு வழமைக்கு திரும்பும் போது உரிய சுகாதார நடைமுறைகளை பின்பற்றாவிடின் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள சுதந்திரத்தை மக்கள் அனுபவிக்க முடியாமல் போகும் என அவர் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...