நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகியிருந்த 1, 717 பேர் குணமடைந்து சிகிச்சை நிலையங்களிலிருந்து வெளியேறியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது.
அதன்படி இதுவரை கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 236, 659 ஆக அதிகரித்துள்ளது.