ரணில் – பிரதமர் மஹிந்த இடையே திடீர் சந்திப்பு

Date:

பிரதமர் மஹிந்த ராஜபக்ச மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி தலைவரும் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் இடையே திடீர் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.

கொழும்பில் உள்ள வர்த்தக பிரமுகர் ஒருவரின் வீட்டில் குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது, நாட்டில் தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து நீண்ட நேரம் இருவரும் பேசியதாக தெரியவருகின்றது.

Popular

More like this
Related

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...