பிரதமர் மஹிந்த ராஜபக்ச மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி தலைவரும் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் இடையே திடீர் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.
கொழும்பில் உள்ள வர்த்தக பிரமுகர் ஒருவரின் வீட்டில் குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது, நாட்டில் தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து நீண்ட நேரம் இருவரும் பேசியதாக தெரியவருகின்றது.