வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் புதிய தலைவராக மகிந்த ஹத்துருசிங்ஹ!

Date:

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் புதிய தலைவராக அதன் பொதுமுகாமையாளர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்ஹ நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கான நியமன கடிதம் வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் பிரியங்கர ஜயரத்னவினால் வழங்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் முன்னாள் தலைவரான கமல் ரத்வத்தவின் மறைவையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்காக மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்ஹ நியமிக்கப்பட்டுள்ளார்.

Popular

More like this
Related

மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக முனீர் முலஃபர் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்

மத மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக  முனீர் முலாஃபர்...

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...

கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் நீடிப்பு: கல்வியமைச்சு

நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி...

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...