JUST IN:உம்ரா கடமை தொடர்பில் சவூதி அரசு எடுத்துள்ள தீர்மானம்!

Date:

எதிர் வரும் (முஹர்ரம்-1) ஆகஸ்ட்-10 முதல் அனைத்து நாட்டவருக்கும் உம்ரா கடமைகளை நிறைவேற்ற சவூதி அரசு அனுமதி வழங்கியுள்ளது.

அனைத்து நாடுகளினதும் விமானங்களை நேரடியாக அனுப்ப அனுமதிக்கப்பட்டுள்ளது.

9 நாடுகளான,இந்தியா, பாகிஸ்தான், இந்தோனேசியா, எகிப்து, துருக்கி, அர்ஜென்டினா, பிரேசில், தென்னாப்பிரிக்கா மற்றும் லெபனான் ஆகிய நாட்டவர்கள் உம்ராவிற்கு வருவதற்கு முன்னர் தங்கள் நாட்டில் 14 நாட்கள் தனிமைப்படுத்தலில் இருப்பது அவசியமாகும்.

ஃபைசர், மொர்டெனா, அஸ்ட்ராஜெனெகா அல்லது ஜே & ஜே ஆகிய தடுப்பூசிகளின் முழுமையான டோஸ் அளவுகளுடன் COVID-19 செலுத்த வேண்டும் என்பது கட்டாயத் தேவையாகும்.

18 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் அனுமதிக்கப்படுவார்கள் அத்தோடு

சவூதி அரேபியாவின் ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சினால் அங்கீகரிக்கப்பட்ட உம்ரா முகவர் வழியாக மாத்திரமே வர‌ முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...