ஆர்பாட்டங்களில் பங்கேற்கும் மக்களை தனிமைப்படுத்தும் நடவடிக்கைக்கு எதிராக கொழும்பில் வாகன பேரணி

Date:

ஆர்பாட்டங்களில் பங்கேற்கும் மக்களை தனிமைப்படுத்தும் நடவடிக்கைக்கு எதிராக பல தொழிற்சங்கங்கள் ஏற்பாடு செய்த வாகனப்பேரணி  ஒன்று கொழும்பில் ஆரம்பமானது. இலங்கை ஆசிரியர் சங்கம் உட்பட பல தொழிற்சங்கங்கள் இந்த ஊர்வலத்தில் பங்கேற்றுள்ளன.

வாகன ஊர்வலத்தை உள்ளடக்கிய இந்த ஆர்ப்பாட்ட அணிவகுப்பானது, நெலும் பொக்குன மஹிந்த ராஜபக்ஷ அரங்கத்தின் அருகே தொடங்கி தற்போது லிப்டன் முற்சந்தி நோக்கி சென்று கொண்டிருக்கின்றதும் குறிப்பிடத்தக்கது.

காணொளி:

Popular

More like this
Related

இந்திய பொருளாதாரம், கல்வி, கலாச்சார அனுபவங்களை பகிர்ந்த இலங்கை இளம் அரசியல் தலைவர்கள்!

இந்திய அரசு, இந்திய வெளிவிவகார அமைச்சு மற்றும் இந்திய கலாச்சார உறவுகளுக்கான...

ஜனாதிபதி தலைமையில் உலக ஆதிவாசிகள் தின தேசிய கொண்டாட்டம்

உலக ஆதிவாசிகள் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய வைபவம் ஜனாதிபதி...

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...