இந்தியாவுடனான கிரிக்கெட் தொடருக்கு இலங்கை அணி வீரர்கள் கைச்சாத்து

Date:

இந்தியாவுடனான கிரிக்கெட் போட்டி தொடரில் விளையாடுவதற்காக 25 இலங்கை வீரர்கள் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டு உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

“இந்தியா தொடருக்கான 30 பேர் பட்டியலிடப்பட்ட பின்னர் ஒப்பந்தங்கள் தொடர்பான முட்டுக்கட்டை முடிந்தது, இங்கிலாந்து சுற்றுப்பயண போட்டிக்காக சென்றவர்கள் உட்பட அனைவரும் இந்த  ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டனர்.

சிரேஷ்ட கிரிக்கெட் வீரர்களான அஞ்சலோ மேத்யூஸ் மற்றும் திமுத் கருணாரத்ன ஆகியோருக்கு இந்தியா தொடருக்கான சுற்றுப்பயண ஒப்பந்தம் வழங்கப்பட்டதா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

 

Popular

More like this
Related

நிரந்தர சமாதானத்திற்கு மாவட்ட சர்வமத அமைப்புக்களின் பங்களிப்பு குறித்து விளக்கிய மாகாண மட்ட கலந்துரையாடல்!

இலங்கை தேசிய சமாதான பேரவை ஏற்பாடு செய்த நல்லிணக்கம் மற்றும் சமூக...

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...