இந்தியாவுடனான கிரிக்கெட் தொடருக்கு இலங்கை அணி வீரர்கள் கைச்சாத்து

Date:

இந்தியாவுடனான கிரிக்கெட் போட்டி தொடரில் விளையாடுவதற்காக 25 இலங்கை வீரர்கள் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டு உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

“இந்தியா தொடருக்கான 30 பேர் பட்டியலிடப்பட்ட பின்னர் ஒப்பந்தங்கள் தொடர்பான முட்டுக்கட்டை முடிந்தது, இங்கிலாந்து சுற்றுப்பயண போட்டிக்காக சென்றவர்கள் உட்பட அனைவரும் இந்த  ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டனர்.

சிரேஷ்ட கிரிக்கெட் வீரர்களான அஞ்சலோ மேத்யூஸ் மற்றும் திமுத் கருணாரத்ன ஆகியோருக்கு இந்தியா தொடருக்கான சுற்றுப்பயண ஒப்பந்தம் வழங்கப்பட்டதா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

 

Popular

More like this
Related

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் கடமைகளை பொறுபேற்றார்.

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் சுல்தான் ...

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த மனு அடுத்த மாதம் ஒத்திவைப்பு

இலஞ்ச ஆணைக்குழுவினால் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தன்னை கைது செய்யப்படுவதற்கு முன்...

காசா நகரை கைப்பற்ற இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்!

காசாவின் நகரப் பகுதியை முழுமையாகக் கைப்பற்றும் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டத்திற்கு இஸ்ரேலிய...