சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அஞ்சலோ மெத்தியூஸ் அறிவிப்பு

Date:

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவது குறித்து அஞ்சலோ மெத்தியூஸ் ஆலோசித்து வருவதாக இலங்கை கிரிக்கெட் தெரிவித்துள்ளது.

தற்போது இந்த விவகாரம் குறித்து கலந்துரையாடி வருவதாகவும் எதிர்வரும் வாரங்களில் தனது முடிவை தெரிவிப்பதாகவும் அஞ்சலோ மெத்தியூஸ் இலங்கை கிரிக்கெட் வாரியத்திற்கு தெரிவித்துள்ளார்.

அணித் தேர்வுக்குழு இளம் அணியை தெரிவு செய்ததன் பிற்பாடு அஞ்சலோ மெத்தியூஸ் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்காக தெளிவாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

‘தொழில்நுட்ப ஜாம்பவான்கள் குறைக்கட்டும்’: சமூக வலைதளத் தடையை எதிர்க்கும் எலான் மஸ்க்கிற்கு ஸ்பெயின் பிரதமர் பதிலடி.

16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்கும் ஸ்பெயின்...

வரலாற்றில் முதன்முறையாக புதிய பெண் பஸ் நடத்துனர்களுக்கு நியமனம்

இலங்கை போக்குவரத்து சபைக்கு புதிதாக இணைத்துக்கொள்ளப்பட்ட 20 பஸ் நடத்துனர்களுக்கான நியமனங்களை...

எங்களுக்குத் தேவையற்ற கூடுதல் பாலின அடையாளங்கள் தேவையில்லை. ஹங்கேரி பிரதமர்.

பாலின அடையாளம் மற்றும் பாரம்பரிய குடும்ப விழுமியங்கள் குறித்த விவாதத்தில், ஹங்கேரி...

பல மாவட்டங்களுக்கு கடும் மின்னல் எச்சரிக்கை

நாட்டின் பல பகுதிகளில் கடும் மின்னல் தாக்கம் ஏற்படக்கூடும் என இயற்கை...