சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அஞ்சலோ மெத்தியூஸ் அறிவிப்பு

Date:

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவது குறித்து அஞ்சலோ மெத்தியூஸ் ஆலோசித்து வருவதாக இலங்கை கிரிக்கெட் தெரிவித்துள்ளது.

தற்போது இந்த விவகாரம் குறித்து கலந்துரையாடி வருவதாகவும் எதிர்வரும் வாரங்களில் தனது முடிவை தெரிவிப்பதாகவும் அஞ்சலோ மெத்தியூஸ் இலங்கை கிரிக்கெட் வாரியத்திற்கு தெரிவித்துள்ளார்.

அணித் தேர்வுக்குழு இளம் அணியை தெரிவு செய்ததன் பிற்பாடு அஞ்சலோ மெத்தியூஸ் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்காக தெளிவாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நாட்டின் சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை பெய்யக்கூடும்

மேற்கு, தெற்கு, ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா...

இன்று முதல் முச்சக்கர வண்டி கட்டணங்களில் மாற்றம்

ஒரு கிலோ மீட்டருக்கான முச்சக்கர வண்டி கட்டணத்தை 10 ரூபாவினால் அதிகரிப்பதற்கு...

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் அநீதியான கைது: உச்ச நீதிமன்றத்தில் மாவனல்லை இளைஞருக்குக் கிடைத்த நீதி.

மாவனல்லைப் பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய முகமது ரிஃபாய் முகமது சுஹைல்...

பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலை உயர்வு!

இன்று நள்ளிரவு முதல் 450 கிராம் எடையுள்ள ஒரு இறாத்தல் பாணின்...