நாளை கொழும்பின் சில பகுதிகளில் நீர்வெட்டு

Date:

நாளை சனிக்கிழமை (10) கொழும்பின் சில பகுதிகளில்  21 மணித்தியாளங்களுக்கு நீர்விநியோகம் இடைநிறுத்தப்படவுள்ளது.

சனிக்கிழமை (10) காலை 9 மணி முதல் ஞாயிற்றுக் கிழமை 6 மணி வரையில் கொழும்பு 01, 02, 03, 07, 08, 09, 10 மற்றும் 11 ஆகிய பகுதிகளில் நீர் விநியோகம் தடைப்படும்.

இதேவேளை,கொழும்பு 04 மற்றும் 12 ஆகிய பகுதிகளில் இக் காலப்பகுதியில் குறைந்த அழுத்தத்தத்துடனான நீர் விநியோகம் இடம்பெறும்.

Popular

More like this
Related

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...

கம்பளை டவுன் ஜும்ஆ மஸ்ஜித்துக்கு ஹஜ் பயண முகவர் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு...

கோமரங்கல்ல வித்தியாலயத்தில் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்ட உலக அரபு மொழி தினம்.

டிசம்பர் 18ஆம் திகதி, கலென்பிந்துனுவெவ பகுதியில் அமைந்துள்ள கோமரங்கல்ல மகா வித்தியாலயத்தில்...

GovPay டிஜிட்டல் கொடுப்பனவுகள் ரூ. 2 பில்லியனைத் தாண்டியது

இலங்கையின் டிஜிட்டல் மாற்றத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கும் வகையில், அரசாங்கத்தின்...