பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் விடுத்துள்ள வேண்டுகோள்!

Date:

நாடு இயல்பு நிலைக்கு திரும்பினாலும் சுகாதார நடைமுறைகளை முறையாக பின்பற்ற மக்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விஷேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

 

அத்துடன் கடந்த ஒன்றரை மாதத்தில் நேற்றைய தினமே நாளாந்த தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகமாக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எதிர்காலத்தில், நாடு வழமைக்கு திரும்பும் போது உரிய சுகாதார நடைமுறைகளை பின்பற்றாவிடின் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள சுதந்திரத்தை மக்கள் அனுபவிக்க முடியாமல் போகும் என அவர் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக முனீர் முலஃபர் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்

மத மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக  முனீர் முலாஃபர்...

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...

கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் நீடிப்பு: கல்வியமைச்சு

நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி...

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...