புனித ஹஜ் யாத்திரிகளுக்கு விசேட சேவை-சவூதி ரெட் கிரசண்ட்!

Date:

இந்த ஆண்டு ஹஜ் பருவத்தில் மக்கா, மினா, அராபத் மற்றும் முஸ்தலிஃபா ஆகிய இடங்களில் ஆம்புலேட்டரி சேவைகளை வழங்க சவூதி ரெட் கிரசண்ட் ஆணையத்தின் (எஸ்.ஆர்.சி.ஏ) 300 க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் பணியில் களமிறங்கியுள்ளாரர்கள்.

 

கொரோனா வைரஸ் (COVID-19) தொற்றுநோய் தொடர்பான தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு சிக்கல்களைச் சமாளிக்க சிறப்பு பயிற்சி பெற்ற அணிகள், யாத்ரீகர்கள் மற்றும் பள்ளிவாசலுக்கு வருபவர்களிடையே வைரஸ் பரவாமல் தடுக்க சுகாதார மற்றும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் விழிப்புணர்வை ஏற்படுத்துவதாகவே இந்த நடைமுறை அமுலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...