மக்கள் புகையிரதங்களில் கூட்டமாக பயணிப்பதால் புகையிரத கொத்தணி உருவாகும் அபாயம்!

Date:

இலங்கை புகையிரத திணைக்களத்தினுள் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக புகையிர தொழிற் சங்கம் தெரிவித்துள்ளது.

இதனால் புகையிரத போக்குவரத்து பாதிப்படைந்துள்ளதாக புகையிரத ஓட்டுனர்கள் சங்கத்தின் செயலாளர் இந்திக தொடங்கொட தெரிவித்துள்ளார்.

மினுவங்கொட மற்றும் பேலியகொட கொத்தணிகளை போன்று தற்போது புகையிரத கொவிட் கொத்தணி உருவாகும் அபாயம் நிலவுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போதை வரையில் ஒரு நாளுக்கான 20 -25 புகையிரத பயணங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மக்கள் புகையிரதங்களில் கூட்டமாக பயணிப்பதால் பயணிகளுக்கு கொவிட் பரவும் அபாயம் நிலவுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

மாலைதீவில் பணியை தமது ஆரம்பித்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவையானது மாலைத்தீவின் மாலேவில் உள்ள வேலானா...

பாராளுமன்ற அலுவல்கள் குழுவிற்கு நீண்ட விடுமுறை

சபாநாயகரின் அனுமதியுடன்பாராளுமன்ற ஊழியர்களுக்கு டிசம்பர் 22 மற்றும் 23 ஆம் திகதிகளில்...

Operation Hawkeye Strike: சிரியாவில் உள்ள ISIS இலக்குகள் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல்.

சிரியாவில், ஐஎஸ்ஐஎஸ் இலக்குகளைக் குறிவைத்து அமெரிக்கா வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. சிரியாவின், மத்திய...

இலங்கையின் டிஜிட்டல் மயமாக்கலுக்கு உலக வங்கி நிதியுதவி

இலங்கையின் டிஜிட்டல் மயமாக்கலுக்கு ஆதரவளிக்கும் வகையில் 50 மில்லியன் டொலர் திட்டத்திற்கு...