ஹைதி அதிபர் கொலை தொடர்பில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார் 

Date:

கடந்த 7-ஆம் திகதி ஹைதி அதிபர் ஜோவனல் மோயிஸ் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் 17 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த நிலையில் வழக்கில் சம்பந்தப்பட்ட மேலும் ஒரு நபர் கைது செய்யப்பட்டு உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

தனி விமானம் மூலம் ஹைதிக்குள் நுழைந்த நபர் Christian Emmanuel Sanon என்று அடையாளம் காணப்பட்டு உள்ளதாகவும், அதிபர் கொலை சம்பவத்தில் மூளையாக செயல்பட்டு இருக்கலாம் எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

Christian Emmanuel Sanon வீட்டில் அமெரிக்க போதைப்பொருள் அமலாக்க பிரிவின் சின்னம் பொறித்த தொப்பி, துப்பாக்கி, தோட்டாக்கள் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

Popular

More like this
Related

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...

தொடர்ந்தும் தலைமறைவானால் ராஜிதவின் சொத்துக்கள் பறிமுதலாகும்: இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுஆணைக்குழு

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தொடர்ந்தும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானால் அவரது...

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த காலமானார்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான...

யானைகள் இறப்பு விகிதத்தில் உலகளவில் இலங்கை முதலிடம்!

யானைகள் இறப்பு விகிதத்தில் இலங்கை தற்போது உலகிலேயே முதலிடத்தில் உள்ளதாக வனவிலங்கு...