ஆசிரியர்களின் சம்பள முரண்பாடு தொடர்பான அறிக்கை நிதி அமைச்சிடம் ஒப்படைப்பு!

Date:

ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் சம்பள முரண்பாட்டை தீர்ப்பதற்காக சமர்ப்பித்துள்ள அறிக்கையில் பல யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.சம்பள முரண்பாட்டைத் தீர்ப்பதற்கான யோசனைகளை முன் வைப்பதற்கென நியமிக்கப்பட்ட அமைச்சரவை உப குழுவின் உறுப்பினரான அமைச்சர் மஹிந்த அமரவீர தமது குழுவின் அறிக்கை நிதி அமைச்சிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.இதனை அடுத்து நிதி அமைச்சருக்கும், அமைச்சரவை உப குழு உறுப்பினர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

இந்த அறிக்கையை நிதி அமைச்சின் அதிகாரிகள் ஆராய்ந்ததன் பின்னர் அடுத்த அமைச்சரவை சந்திப்பின்போது முன்வைக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

சட்டவிரோதமாக சேவையை விட்டு வெளியேறிய 3,500க்கும் மேற்பட்ட ஆயுதப்படை வீரர்கள் கைது!

சட்டவிரோதமாக சேவையை விட்டு வெளியேறிய 3,500க்கும் மேற்பட்ட ஆயுதப்படை உறுப்பினர்கள் கைது...

‘வளர்ந்து வரும் சிறந்த கல்வி நிறுவனம்’ Amazon collegeக்கு மற்றுமொரு விருது.

உயர் கல்வித் துறையில் சுமார் 16 வருடங்களை நிறைவு செய்து வெற்றி...

சவூதியில் 9 நிமிடத்துக்கு ஒரு விவாகரத்து: அதிகமானவை ஒரு வருடத்துக்குள்!

கடந்த ஒரு வருடத்துக்குள் சவூதி அரேபியாவில் 57,595 விவாகரத்துகள் பதிவாகியுள்ளதாக சவூதி...

நாடளாவிய ரீதியில் குற்றச் செயல்கள் மற்றும் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்களை தடுக்க 15 பொலிஸ் சிறப்புப் படைகள்!

நாடளாவிய ரீதியில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் குற்றச் செயல்கள் மற்றும் துப்பாக்கிச்...