ஆப்கானில் கடும் உணவுப் பஞ்சம், நிதியுதவியை நிறுத்திய உலக நாடுகள்

Date:

ஆப்கானில் ஏற்பட்ட நீண்ட கால உள்நாட்டு யுத்தத்தையடுத்து தாலிபான் அதிகாரத்தைக் கைப்பற்றியதால் கடும் உணவுப் பஞ்சம் தலைவிரித்தாடும் நிலை ஏற்பட்டுள்ளது.

உலக நாடுகள் தாலிபான் அரசுக்கு நிதியாதாரங்களை நிறுத்தி விட்டன. ஈரான், பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து 7 லட்சத்துக்கும் அதிமானோர் ஆப்கானுக்குத் திரும்பி வந்தனர்.அவர்கள் அவசரமான மனித நேய உதவியை எதிர்நோக்கியுள்ளனர் என்று ஐநா.சபையின் மனிதாபிமான விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பு அமைப்பான OCHA தெரிவித்துள்ளது.

சுமார் 1 கோடிக்கும் அதிகமானோர் உணவுக்கு பாதுகாப்பற்ற நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதாக ஐநா.சபை கவலை தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

எகிப்தில் காசா போர் நிறுத்த மாநாட்டுக்கு செல்லும் வழியில் 3 கத்தார் தூதர்கள் விபத்தில் சிக்கி பலி

எகிப்தின் கடற்கரை நகரமான சர்ம் எல்-ஷேக்கிற்கு அருகில் நடந்த கார் விபத்தில்...

சீனாவின் பெய்ஜிங் நகரை சென்றடைந்தார் பிரதமர் ஹரிணி!

2025ஆம் ஆண்டுக்கான மகளிர் உலகத் தலைவர்கள் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக...

இலங்கை புலம்பெயர் தொழிலாளர்கள் மூலம் 695.7 மில்லியன் டொலர் வரவு!

இந்த ஆண்டு செப்டம்பரில் இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நாட்டிற்கு மொத்தம் 695.7...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பி.ப.1.00 மணிக்கு பின் மழை

இன்றையதினம் (13) நாட்டின் மேல், சப்ரகமுவ, தென், வடமேல் மாகாணங்களிலும் மன்னார்...