ஆப்கானிஸ்தான் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக அவிஷ்க குணவர்தன நியமனம்!

Date:

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக இலங்கை அணியின் முன்னாள் வீரர் அவிஷ்க குணவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை இதனை தமது பேஸ்புக் பக்கத்தில் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

அவிஷ்க குணவர்தனவின் மீது இரண்டு கிரிக்கெட் மோசடி குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த மே மாதம் குறித்த குற்றச்சாட்டுகளிலிருந்து அவரை நிரபராதியாகக் கருதி சர்வதேச கிரிக்கெட் பேரவை விடுவித்திருந்தன.

 

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...