இலங்கையர்களுக்கு சுற்றுலா விசா வழங்க ஐக்கிய அரபு அமீரகம் தீர்மானம்

Date:

கடைசி 14 நாட்கள் இலங்கையில் வசிக்காமல் வெளிநாடுகளில் வசித்த இலங்கையர்களுக்கு சுற்றுலா விசா வழங்க ஐக்கிய அரபு அமீரகம் தீர்மானித்துள்ளது.

இதுவரை வெளிநாடுகளில் வசிக்கும் ஐக்கிய அரபு அமீரக குடிமக்களுக்கு மட்டுமே தாயகம் திரும்ப அனுமதி வழங்கப்பட்டது. கடைசி 14 நாட்கள் வெளிநாடுகளில் தங்கி இருந்தால் அவர்களுக்கு சுற்றுலா விசா அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு செல்பவர்களுக்கு அன்றைய தினமும், அடுத்த ஒன்பதாவது நாளும் ஆர்டி-பிசிஆர் பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இலங்கையர்கள் மட்டுமின்றி, நேபாளம், நைஜீரியா, பாகிஸ்தான், இந்தியா மற்றும் உகாண்டா நாட்டினருக்கும் இதே நடைமுறையில் சுற்றுலா விசா வழங்க தீர்மானித்துள்ளது.

Popular

More like this
Related

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...

கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் நீடிப்பு: கல்வியமைச்சு

நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி...

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...

WHO அமைப்பின் 78ஆவது பிராந்திய மாநாடு இன்று ஆரம்பம்!

உலக சுகாதார அமைப்பின் (WHO) தென் மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கான 78ஆவது...