இலங்கையில் கொரோனா ஆபத்தான கட்டத்தில்! | இலங்கை வைத்திய சங்கம் வெளியிட்டுள்ள தகவல்

Date:

நாட்டில் கொரோனா வைரஸ் காரணமாக ஒரு மணித்தியாலத்திற்கு மூன்று பேர் வீதம் உயிரிழக்கும் நிலைக்குத் தள்ளப்படும் என இலங்கை வைத்திய சங்கம் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை தடுப்பூசி மூலம் மாத்திரம் கட்டுப்படுத்த முடியாது என சங்கத்தின் உப தலைவர் விசேட வைத்திய நிபுணர் மனில்க குணதிலக தெரிவித்துள்ளார்.

கொரோனா மரணங்களின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்வதன் மூலம் டெல்டா வைரஸின் தாக்கத்தை உணர முடிவதாகவும் சிறிது காலமேனும் பயணத்தடை அமுல்படுத்தினால் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முடியும் எனவும் விசேட வைத்திய நிபுணர் மனில்க குணதிலக குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

நவீன சவால்களுக்கு மத்தியில் இளைஞர்கள்: ஓர் இஸ்லாமிய கண்ணோட்டம்!

-(மௌலவி M.I. அன்வர் (ஸலபி)  (நன்றி: நவயுகம் இணையத்தளம்) ஆகஸ்ட் 12 ஆம் திகதி...

பிரியந்த வீரசூரியவை பொலிஸ் மா அதிபராக நியமிக்க அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம்!

நாட்டின் 37ஆவது பொலிஸ்மா அதிபராக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த...

பலஸ்தீனத்திற்கான உலக ஒற்றுமை பேரணி கொழும்பில்: ஆசிய நாடுகள் இணையும் மனிதாபிமானப் போராட்டம்!

கொழும்பில் ஆகஸ்ட் 15, 2025 வெள்ளிக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு விஹார...

இலங்கை – சவூதி அரேபிய பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் தலைவராக அமைச்சர் குமார ஜயகொடி தெரிவு

பத்தாவது பாராளுமன்றத்தின் இலங்கை – சவூதி அரேபிய பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின்...