ஒரு வாரத்திற்கு நாட்டை முடக்குமாறு மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதிக்கு கடிதம்!

Date:

நாட்டை உடனடியாக ஒருவாரத்திற்கேனும் முடக்கும்படி அஸ்கிரிய மற்றும் மல்வத்துப்பீட மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் வலியுறுத்தியுள்ளனர். ஜனாதிபதிக்கு அவர்கள் இன்று பகல் அனுப்பிவைக்கப்பட்டுள்ள கடிதத்தில் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று மிகவேகமாகப் பரவிவருவதால் நாட்டு மக்களுக்கு பாரிய பாதிப்பை ஏற்படுத்திவருவதாகவும், தொற்றாளர்களின் எண்ணிக்கை மற்றும் மரணங்களும் அதிகரித்து வருவதாகவும் அக்கடிதத்தில் மகாநாயக்க தேரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Popular

More like this
Related

தபால் ஊழியர்கள் நாளை பணிப்புறக்கணிப்பு

இலங்கை தபால் ஊழியர்கள் நாளை (17) வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். தபால்...

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில் 2000 முறைப்பாடுகள்

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில்...

நாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ மற்றும் மேல்  மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி மற்றும்...

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...