கொரோனா 3 ஆவது டோசை போடுவதை நிறுத்தி வைக்குமாறு உலக சுகாதார நிறுவனம் வேண்டுகோள்!

Date:

ஏற்கனவே 2 டோஸ் தடுப்பூசி போட்டுள்ள நாடுகள், வரும் செப்டம்பர் இறுதி வரையாவது 3 ஆவது பூஸ்டர் டோசை போடுவதை நிறுத்தி வைக்குமாறு உலக சுகாதார நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது.

டெல்டா மரபணு மாற்ற வைரஸ் வேகமாக பரவுவதால், இரண்டு டோஸ் போட்டாலும் மேலும் ஒரு பூஸ்டர் டோசை போட வளர்ந்த நாடுகள் முடிவு செய்துள்ளன. ஆனால் பல ஏழை நாடுகளில் இன்னும் முதல் டோஸ் தடுப்பூசியே போடப்படாத நிலை உள்ளது.

எனவே எல்லா நாடுகளிலும் மக்கள் தொகையில் குறைந்தது 10 சதவிகிதம் பேருக்காவது தடுப்பூசி கிடைக்கும் வகையில் 3 வது டோசை நிறுத்தி வைக்க உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை இயக்குநர் டெட்ரோஸ் அதாநோம் கெப்ரிஷியஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.

Popular

More like this
Related

தாயைக் கொன்ற சவூதியர் உட்பட 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை!

சவூதி அரேபியாவில் ஒரே நாளில் எட்டு பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது....

தன்னைப் போலவே தன் சந்ததியையும் இலட்சியத்துக்காக உருவாக்க விரும்பிய ஊடகவியலாளர் அனஸ் அல்சரீப்!

இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்த பாலஸ்தீன பத்திரிகையாளர் அனஸ் சரீபின் மனைவி, தங்கள்...

ஊடகக் குரல்களை அடக்குவது பாலஸ்தீன “இனப்படுகொலை” யின் யதார்த்தங்களை மறைக்கும் பரந்த முயற்சியின் ஒரு பகுதியாகும் – இலங்கை சுதந்திர ஊடக இயக்கம் கண்டனம்

காசா மோதலின் போது ஊடகவியலாளர்கள் கொல்லப்படுவதையும் பலஸ்தீனக் குரல்கள் அடக்கப்படுவதையும் இலங்கையின்...

இராணுவ புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக மேஜர் ஜெனரல் மஜீத் நியமனம்

இராணுவ புலனாய்வு படையணியின் புதிய கட்டளைத் தளபதியாக சிரேஷ்ட இராணுவ அதிகாரி...