கொவிட் தடுப்பூசியின் முதற்கட்ட ஊசி மருந்தினை இதுவரை பெற்றுக் கொள்ளாதவர்களுக்கான அறிவித்தல்

Date:

கொவிட் தடுப்பூசியின் முதற்கட்ட ஊசி மருந்தினை இதுவரை பெற்றுக் கொள்ளாத மேல் மாகாணத்தின் 60 வயதுக்கு மேற்பட்ட மற்றும் கடுமையான நோய் நிலமைகளுக்கு ஆளாகியுள்ள மக்களுக்கு செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 10) முதல் மூன்று நாட்களுக்கு
தடுப்பூசி வழங்கப்படவுள்ளதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும்,1906 எனும் இலக்கத்துடன் தொடர்பு கொண்டு உங்களுடைய பெயரினை பதிவு செய்து
கொள்ளவும். கொவிட் தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்கான சரியான தீர்வு தடுப்பூசி செலுத்திக் கொள்வதேயாகும்.

Popular

More like this
Related

நாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ மற்றும் மேல்  மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி மற்றும்...

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...

தொடர்ந்தும் தலைமறைவானால் ராஜிதவின் சொத்துக்கள் பறிமுதலாகும்: இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுஆணைக்குழு

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தொடர்ந்தும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானால் அவரது...

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த காலமானார்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான...