கொவிட் தடுப்பூசியின் முதற்கட்ட ஊசி மருந்தினை இதுவரை பெற்றுக் கொள்ளாதவர்களுக்கான அறிவித்தல்

Date:

கொவிட் தடுப்பூசியின் முதற்கட்ட ஊசி மருந்தினை இதுவரை பெற்றுக் கொள்ளாத மேல் மாகாணத்தின் 60 வயதுக்கு மேற்பட்ட மற்றும் கடுமையான நோய் நிலமைகளுக்கு ஆளாகியுள்ள மக்களுக்கு செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 10) முதல் மூன்று நாட்களுக்கு
தடுப்பூசி வழங்கப்படவுள்ளதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும்,1906 எனும் இலக்கத்துடன் தொடர்பு கொண்டு உங்களுடைய பெயரினை பதிவு செய்து
கொள்ளவும். கொவிட் தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்கான சரியான தீர்வு தடுப்பூசி செலுத்திக் கொள்வதேயாகும்.

Popular

More like this
Related

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போர பிரதிநிதிகள் கள விஜயம்

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட சில பிரதேசங்களுக்கு ஸ்ரீலங்கா...

கொழும்பு மாநகர சபையில் ஆளும் தேசிய மக்கள் கட்சி வரவு-செலவுத் திட்ட வாக்கெடுப்பில் தோல்வி!

ஆளும் தேசிய மக்கள் சக்தி (NPP) கொழும்பு மாநகர சபையின் வரவு-செலவுத்...

உயர்தர மாணவர்களுக்கு பரீட்சைகள் திணைக்களத்தினால் விசேட அறிவித்தல்

இம்முறை உயர்தரப் பரீட்சையில் ஒத்திவைக்கப்பட்ட பரீட்சைகளுக்கு முகம்கொடுக்கவுள்ள மாணவர்களின் இருப்பிடம் மாற்றமடைந்திருந்தால்...

நாட்டின் சில பகுதிகளில் பி.ப. 2.00 மணிக்கு பின் மழை.

இன்றையதினம் (22) நாட்டின் கிழக்கு, ஊவா மாகாணங்களிலும் மாத்தளை, நுவரெலியா, பொலன்னறுவை...