ஜப்பானில் ஒலிம்பிக் போட்டியை ரத்து செய்யக் கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

Date:

ஜப்பானில் நடைபெற்றுவரும்  ஒலிம்பிக் போட்டியை ரத்து செய்யக் கோரி பொதுமக்கள் தொடர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். டோக்கியோ நகர வீதிகளில் நூற்றுக்கணக்கான மக்கள் பேரணியாக சென்று தங்கள் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.

ஒலிம்பிக் போட்டிகளில்  மீதமுள்ள ஒலிம்பிக் போட்டிகளையாவது ரத்து செய்ய வேண்டும் என பதாகைகள் ஏந்தியும், கோஷங்கள் எழுப்பியும் தடையை மீறி ஊர்வலமாக சென்றுள்ளனர்.

அதேநேரம் டோக்கியோவில் நாளொன்றுக்கு 4 ஆயிரம் பேருக்கு தொற்று உறுதி செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Popular

More like this
Related

ஆட்பதிவுத் திணைக்களத்தின் சேவைகள் இன்று தற்காலிக இடைநிறுத்தம்

ஆட்பதிவுத் திணைக்களத்தின் (DRP) கணினி அமைப்பில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக,...

பதிவாளர் நாயகம் அலுவலக சேவைகள் இடைநிறுத்தம்!

கணினி அமைப்பு கோளாறு காரணமாக இன்று (24) பதிவாளர் நாயகம் அலுவலக...

நாட்டின் சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை பெய்யக்கூடும்

மேற்கு, தெற்கு, ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா...

இன்று முதல் முச்சக்கர வண்டி கட்டணங்களில் மாற்றம்

ஒரு கிலோ மீட்டருக்கான முச்சக்கர வண்டி கட்டணத்தை 10 ரூபாவினால் அதிகரிப்பதற்கு...