மாகாண எல்லையை கடக்க முடியுமானவர்கள் தொடர்பான தகவல் வெளியானது!!

Date:

மாகாணங்களுக்கு இடையில் பயணிப்பதற்கான அனுமதி வழங்கப்படும் நபர்கள் / குழுக்கள் தொடர்பில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வௌியிட்டுள்ள அறிக்கையில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி, கீழ் குறிப்பிடப்பட்டுள்ள அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் மாகாணங்களை கடக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

01. சுகாதார சேவை

02. பொலிஸ் மற்றும் இராணுவம்

03. அரச பிரிவின் அதிகாரிகள் அத்தியாவசிய பயணங்களில் ஈடுபட்டுள்ள போது.

04. அத்தியாவசிய பொருட்களை விநியோகிப்பவர்களுக்கு.

05. அத்தியாவசிய சேவை வழங்குனர்கள்

06. குடும்ப உறுப்பினர் ஒருவரின் மரணத்திற்காக ( சாட்சி தேவை).

07. துறைமுகங்களுக்கு பொருட்களை கொண்டு செல்லுதல் (உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்).

Popular

More like this
Related

பாகிஸ்தானை ஜனநாயக இஸ்லாமிய நலன்புரி நாடாக மாற்றுதல் என்ற தொனிப்பொருளில் கொழும்பில் நடைபெற்ற பாகிஸ்தானின் சுதந்திர தின நிகழ்வு

பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் இலங்கையிலுள்ள பாகிஸ்தான் சமூகத்தினருடன் இணைந்து பாகிஸ்தானை வலுவான,...

கல்வியில் எதிர்பார்க்கப்படும் இலக்குகளை அடைந்துகொள்வதற்கான தன்னார்வ ஆலோசனை சபை நியமனம்: துறைசார்ந்த முஸ்லிம்கள் எவரும் இல்லை!

கல்வித் துறையில் தரமான வளர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கிலான புதிய அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு...

‘செம்மணி’ நூல் வெளியீடும் கலந்துரையாடலும் இன்று..!

தரிந்து ஜயவர்தன, தரிந்து உடுவரகெதர மற்றும் எம்.எப்.எம்.பஸீர் ஆகியோர் இணைந்து எழுதிய...