ரிஷாத் பதியுதீனின் மைத்துனர் தொடர்பாக வெளிவந்த செய்தி முற்றிலும் தவறானது | மருத்துவ அறிக்கைகள் உறுதி!

Date:

பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான  ரிஷாத் பதியுதீனின் மைத்துனர் இனால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டதாக தெரிவித்திருந்த யுவதி, தற்போதும் கன்னிப் பெண் என நீதிமன்று முன்னிலையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

2016ம் ஆண்டு முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் வீட்டில் பணியாற்றிய ராமசந்திரன் ஷஷி குமாரி எனும் யுவதியினை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக பொலிசாரினால் நீதிமன்றில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்தது. குறித்த யுவதி தொடர்பிலான வைத்திய அறிக்கையில், குறித்த யுவதியின் கன்னி ஊடுருவலுக்கான அறிகுறிகள் எதுவும் இல்லை என தெரியவந்துள்ளது. அது தொடர்பிலான அறிக்கை கடந்த 16ம் திகதி நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டது.

Popular

More like this
Related

தாயைக் கொன்ற சவூதியர் உட்பட 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை!

சவூதி அரேபியாவில் ஒரே நாளில் எட்டு பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது....

தன்னைப் போலவே தன் சந்ததியையும் இலட்சியத்துக்காக உருவாக்க விரும்பிய ஊடகவியலாளர் அனஸ் அல்சரீப்!

இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்த பாலஸ்தீன பத்திரிகையாளர் அனஸ் சரீபின் மனைவி, தங்கள்...

ஊடகக் குரல்களை அடக்குவது பாலஸ்தீன “இனப்படுகொலை” யின் யதார்த்தங்களை மறைக்கும் பரந்த முயற்சியின் ஒரு பகுதியாகும் – இலங்கை சுதந்திர ஊடக இயக்கம் கண்டனம்

காசா மோதலின் போது ஊடகவியலாளர்கள் கொல்லப்படுவதையும் பலஸ்தீனக் குரல்கள் அடக்கப்படுவதையும் இலங்கையின்...

இராணுவ புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக மேஜர் ஜெனரல் மஜீத் நியமனம்

இராணுவ புலனாய்வு படையணியின் புதிய கட்டளைத் தளபதியாக சிரேஷ்ட இராணுவ அதிகாரி...