ஆப்கானிஸ்தானில் உள்ள அகதிகள் மற்றும் பொதுமக்கள் பாதுகாக்கப்பட வேண்டும் | மலாலா கவலை

Date:

ஆப்கானிஸ்தானை தாலிபன்கள் தங்களின் பிடிக்குள் கொண்டுவந்துள்ளனர். இந்நிலையில், “ஆப்கானிஸ்தானில் பெண்கள் நிலை குறித்து ஆழமாக கவலையுறுகிறேன்” என மலாலா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் ட்விட்டரில், “ஆப்கானிஸ்தானில் தாலிபன்கள் ஆட்சியை கைப்பற்றி இருப்பது முழுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அங்குள்ள பெண்கள், சிறுபான்மையினர் மற்றும் மக்கள் உரிமை குறித்து ஆழமாக கவலையுறுகிறேன். அங்கு உடனடியாக போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கு உலகளாவிய, பிராந்திய மற்றும் உள்ளூர் சக்திகள் குரல் கொடுக்க வேண்டும்.
அவசர மனிதாபிமான உதவிகள் வழங்கப்பட வேண்டும், அங்குள்ள அகதிகள் மற்றும் பொதுமக்கள் பாதுகாக்கப்பட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

இந்திய பொருளாதாரம், கல்வி, கலாச்சார அனுபவங்களை பகிர்ந்த இலங்கை இளம் அரசியல் தலைவர்கள்!

இந்திய அரசு, இந்திய வெளிவிவகார அமைச்சு மற்றும் இந்திய கலாச்சார உறவுகளுக்கான...

ஜனாதிபதி தலைமையில் உலக ஆதிவாசிகள் தின தேசிய கொண்டாட்டம்

உலக ஆதிவாசிகள் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய வைபவம் ஜனாதிபதி...

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...