இலங்கையர்களுக்கு சுற்றுலா விசா வழங்க ஐக்கிய அரபு அமீரகம் தீர்மானம்

Date:

கடைசி 14 நாட்கள் இலங்கையில் வசிக்காமல் வெளிநாடுகளில் வசித்த இலங்கையர்களுக்கு சுற்றுலா விசா வழங்க ஐக்கிய அரபு அமீரகம் தீர்மானித்துள்ளது.

இதுவரை வெளிநாடுகளில் வசிக்கும் ஐக்கிய அரபு அமீரக குடிமக்களுக்கு மட்டுமே தாயகம் திரும்ப அனுமதி வழங்கப்பட்டது. கடைசி 14 நாட்கள் வெளிநாடுகளில் தங்கி இருந்தால் அவர்களுக்கு சுற்றுலா விசா அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு செல்பவர்களுக்கு அன்றைய தினமும், அடுத்த ஒன்பதாவது நாளும் ஆர்டி-பிசிஆர் பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இலங்கையர்கள் மட்டுமின்றி, நேபாளம், நைஜீரியா, பாகிஸ்தான், இந்தியா மற்றும் உகாண்டா நாட்டினருக்கும் இதே நடைமுறையில் சுற்றுலா விசா வழங்க தீர்மானித்துள்ளது.

Popular

More like this
Related

*பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் மோதல் உச்சம்: கத்தார், சவூதி அரேபியாவின் தலையீடு!

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே நடந்த தாக்குதலில் பாகிஸ்தான் தரப்பில் சுமார்...

எகிப்தில் காசா போர் நிறுத்த மாநாட்டுக்கு செல்லும் வழியில் 3 கத்தார் தூதர்கள் விபத்தில் சிக்கி பலி

எகிப்தின் கடற்கரை நகரமான சர்ம் எல்-ஷேக்கிற்கு அருகில் நடந்த கார் விபத்தில்...

சீனாவின் பெய்ஜிங் நகரை சென்றடைந்தார் பிரதமர் ஹரிணி!

2025ஆம் ஆண்டுக்கான மகளிர் உலகத் தலைவர்கள் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக...

இலங்கை புலம்பெயர் தொழிலாளர்கள் மூலம் 695.7 மில்லியன் டொலர் வரவு!

இந்த ஆண்டு செப்டம்பரில் இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நாட்டிற்கு மொத்தம் 695.7...