ஊரடங்கால் 18 ஆயிரம் உயிர்களைப் பாதுகாக்க முடியும் – உலக சுகாதார அமைப்பு!

Date:

இலங்கையில் கொரோனா தொற்று அதிகரித்துக் கொண்டு செல்கின்ற நிலைமையை காண்கிறோம்.இது பற்றி உலக சுகாதார அமைப்பு அவசர எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.

 

அதாவது நாட்டை அரசாங்கம் உடனடியாக முடக்க வேண்டும் அல்லது ஊரடங்குச் சட்டத்தினை அமுல் செய்ய வேண்டும் எனவும் அவ்வாறு செய்தால் மாத்திரமே 18ஆயிரம் மரணங்களைத் தடுக்க முடியும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி அனுரகுமார!

நாடு முழுவதும் அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு...

நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான வானிலை

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல்...

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...

கம்பளை டவுன் ஜும்ஆ மஸ்ஜித்துக்கு ஹஜ் பயண முகவர் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு...