ஒரு வாரத்திற்கு நாட்டை முடக்குமாறு மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதிக்கு கடிதம்!

Date:

நாட்டை உடனடியாக ஒருவாரத்திற்கேனும் முடக்கும்படி அஸ்கிரிய மற்றும் மல்வத்துப்பீட மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் வலியுறுத்தியுள்ளனர். ஜனாதிபதிக்கு அவர்கள் இன்று பகல் அனுப்பிவைக்கப்பட்டுள்ள கடிதத்தில் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று மிகவேகமாகப் பரவிவருவதால் நாட்டு மக்களுக்கு பாரிய பாதிப்பை ஏற்படுத்திவருவதாகவும், தொற்றாளர்களின் எண்ணிக்கை மற்றும் மரணங்களும் அதிகரித்து வருவதாகவும் அக்கடிதத்தில் மகாநாயக்க தேரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Popular

More like this
Related

கம்பஹாவின் பல பகுதிகளில் 10 மணி நேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று (14) 10 மணி நேர...

ஊடக சுதந்திரத்துக்கு நேரடி தாக்குதல்; காசா  ஊடகவியலாளர்களின் படுகொலையை ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் வன்மையாகக் கண்டிக்கிறது

அல் ஜஸீரா வலையமைப்புக்காக காசா விலிருந்து கடமையாற்றி வந்த சிரேஷ்ட செய்தியாளர்...

நாட்டின் சில பகுதிகளில் பிற்பகலில் மழை

சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி...

தாயைக் கொன்ற சவூதியர் உட்பட 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை!

சவூதி அரேபியாவில் ஒரே நாளில் எட்டு பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது....