கொரோனா 3 ஆவது டோசை போடுவதை நிறுத்தி வைக்குமாறு உலக சுகாதார நிறுவனம் வேண்டுகோள்!

Date:

ஏற்கனவே 2 டோஸ் தடுப்பூசி போட்டுள்ள நாடுகள், வரும் செப்டம்பர் இறுதி வரையாவது 3 ஆவது பூஸ்டர் டோசை போடுவதை நிறுத்தி வைக்குமாறு உலக சுகாதார நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது.

டெல்டா மரபணு மாற்ற வைரஸ் வேகமாக பரவுவதால், இரண்டு டோஸ் போட்டாலும் மேலும் ஒரு பூஸ்டர் டோசை போட வளர்ந்த நாடுகள் முடிவு செய்துள்ளன. ஆனால் பல ஏழை நாடுகளில் இன்னும் முதல் டோஸ் தடுப்பூசியே போடப்படாத நிலை உள்ளது.

எனவே எல்லா நாடுகளிலும் மக்கள் தொகையில் குறைந்தது 10 சதவிகிதம் பேருக்காவது தடுப்பூசி கிடைக்கும் வகையில் 3 வது டோசை நிறுத்தி வைக்க உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை இயக்குநர் டெட்ரோஸ் அதாநோம் கெப்ரிஷியஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.

Popular

More like this
Related

நவீன சவால்களுக்கு மத்தியில் இளைஞர்கள்: ஓர் இஸ்லாமிய கண்ணோட்டம்!

-(மௌலவி M.I. அன்வர் (ஸலபி)  (நன்றி: நவயுகம் இணையத்தளம்) ஆகஸ்ட் 12 ஆம் திகதி...

பிரியந்த வீரசூரியவை பொலிஸ் மா அதிபராக நியமிக்க அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம்!

நாட்டின் 37ஆவது பொலிஸ்மா அதிபராக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த...

பலஸ்தீனத்திற்கான உலக ஒற்றுமை பேரணி கொழும்பில்: ஆசிய நாடுகள் இணையும் மனிதாபிமானப் போராட்டம்!

கொழும்பில் ஆகஸ்ட் 15, 2025 வெள்ளிக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு விஹார...

இலங்கை – சவூதி அரேபிய பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் தலைவராக அமைச்சர் குமார ஜயகொடி தெரிவு

பத்தாவது பாராளுமன்றத்தின் இலங்கை – சவூதி அரேபிய பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின்...