கொவிட் தடுப்பூசியின் முதற்கட்ட ஊசி மருந்தினை இதுவரை பெற்றுக் கொள்ளாதவர்களுக்கான அறிவித்தல்

Date:

கொவிட் தடுப்பூசியின் முதற்கட்ட ஊசி மருந்தினை இதுவரை பெற்றுக் கொள்ளாத மேல் மாகாணத்தின் 60 வயதுக்கு மேற்பட்ட மற்றும் கடுமையான நோய் நிலமைகளுக்கு ஆளாகியுள்ள மக்களுக்கு செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 10) முதல் மூன்று நாட்களுக்கு
தடுப்பூசி வழங்கப்படவுள்ளதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும்,1906 எனும் இலக்கத்துடன் தொடர்பு கொண்டு உங்களுடைய பெயரினை பதிவு செய்து
கொள்ளவும். கொவிட் தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்கான சரியான தீர்வு தடுப்பூசி செலுத்திக் கொள்வதேயாகும்.

Popular

More like this
Related

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...

கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் நீடிப்பு: கல்வியமைச்சு

நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி...

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...

WHO அமைப்பின் 78ஆவது பிராந்திய மாநாடு இன்று ஆரம்பம்!

உலக சுகாதார அமைப்பின் (WHO) தென் மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கான 78ஆவது...