கொவிட் தொற்றுக்கு உள்ளாகி இதுவரையில் 20 கர்ப்பிணித் தாய்மார்கள் மரணம்!

Date:

கொவிட் தொற்றுக்கு உள்ளாகி இதுவரையில் 20 கர்ப்பிணித் தாய்மார்கள் உயிரிழந்துள்ளதாக காசல் வீதி பெண்கள் வைத்தியசாலையின் மகப்பேறியல் மற்றும் பெண்ணோயியல் தொடர்பான வைத்திய நிபுணர் சனத் லெனரோல் தெரிவித்தார்.

குறித்த அனைவரும் கொவிட்டின் மூன்றாவது அலையினால் உயிரிழந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், இவ்வாறு உயிரிழந்த அனைத்து கர்ப்பிணித் தாய்மார்களும் கொவிட் தடுப்பூசி பெற்றுக் கொண்டிருக்க வில்லை என தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

களுத்துறையில் சில பகுதிகளுக்கு 12 மணிநேர நீர்வெட்டு

களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை (05) 12 மணிநேர நீர்வெட்டு...

மட்டக்களப்பில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு மட்டக்களப்பு,...

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் அறிக்கைகளை சமர்ப்பிக்காத அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

2025 ஆம் ஆண்டுக்கான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்காத...